- கருணாநிதிக்கு எதிராக நியாயமான கருத்து தெரிவித்தவர்களை face bookil block செய்தார் கருணாநிதி ! அவருக்கு முகத்துதி பாடுபவர்களுக்கு மட்டும் அனுமதி ! கருணாநிதியின் ஜனநாயகம் face bookilum தலைவிரித்தாடுகிறது ?
கருணாநிதி பாணியில் ஜனநாயகம் இதுதான் அவருக்கு எதிராக face bookil கருத்து தெரிவித்தவர்கள் 6700 பேரின் அக்கௌன்ட் கமெண்ட் செய்ய முடியாத வண்ணம் block செய்திருக்கிறார் கருணாநிதி .இவரின் அரசியல் அடிப்படை கொள்கை எப்பொதும் விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாததுதான் . .இது வரை கருணாவை பொது மக்கள் நேரடியாக சந்தித்து பேச முடியாத சூழல் இருந்தது அவரை சுற்றி ஒரு மாய வலை இருந்தது. அந்த வலைக்குள்ளே அவருடைய ஜால்ராக்கள் மட்டுமே இருந்தார்கள். அதனால் அவருக்கு அந்த சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் ((எதிர்ப்பு)) கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் FACEBOOK அப்படியில்லை. கருணாவே வலிய வந்து மக்களிடம் தன்னுடைய தலையை கொடுத்து விட்டார். போட்டு காய்த்து எடுத்து விட்டார்கள் மக்கள்... இதில் கிடைத்த அடி வாழ்நாளில் அவருக்கு மறக்க முடியாது. உண்மையிலேயே மான ரோஷதுக்கு பயந்த ஒரு மனிதராக இருந்தாரென்றால் அவர் இதற்கு வெட்கப்பட வேண்டும். ஆனால் அவர் இதை எல்லாம் பெரிது படுத்தாமல் ஒன்றுமே நடக்காதது போல துடைத்து எறிந்து விட்டுவிடுவார். இதற்க்கெல்லாம் கவலை பட்டால் சொத்து சேர்க்க முடியுமா?? இனியாவது மக்களிடம் அவருக்குள்ள உண்மையான STATUS தெரிந்து கொள்ளட்டும். இங்கே ஒன்றிரண்டு பேரை தவிர எல்லோரும் கருணாவா கண்டமேனிக்கு ""சவட்டி கலைகிறார்கள்"". அந்த அளவிற்கு கருணாவை யாருக்கும் பிடிக்கவில்லை. ஏன் என்றால் அவர் செய்த பாவங்கள் அதனை, செய்த துரோகங்கள் அவ்வளவு இருக்கும்போது திட்டுக்களை தவிர வேறு என்ன கிடைக்கும் இந்த தமிழ் தலைவருக்கு??. ..எதையும் தாங்கும் இதயம் என்ன ஆனது சாதாரண பேஸ் புக் கம்மேண்டுகளைத் தாங்க முடியாததாகி விட்டதா அந்த இரும்பு இதயம்? உண்மை என்னவென்றால் பேஸ் புக் கணக்கு வைத்து இருப்பவன் கொஞ்சமாவது படித்தவனாக இருப்பான், கல்வி அவனுக்கு கருணாநிதி எப்படிப் பட்டவர் என்று அறியும் அறிவைத் தந்து இருக்கும் எனவே தான் அங்கு அவர் பருப்பு வேகவில்லை எப்போதும் போல் பொதுக்கூட்டம் போட்டு பாமர மக்களிடம், உடன் பிறப்புகளிடம் அடுப்பு மூட்டி வேக வைத்தால் தான் நிம்மதியாக வசனப் புரட்டு பேச முடியும்.எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் பதில் வெறும் சமாளிப்பா இருக்கக் கூடாது மறுக்க முடியாத ஆணித்தரமான உண்மையாக இருக்கணும் (அது இன்னாபா, குறளு...???? ஆங்....சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து) மஞ்சள் துண்டோட பார்ட்டியில அப்படி யாரும் இல்லையா? உண்மையில் பேஸ்புக்கில் இவரது கணக்குத் துவக்கம் வரும் மக்களவைத் தேர்தலுக்காக (குறிப்பாக கூட்டணி விஷயத்தில் முடிவெடுக்க,,, மக்களின் கருத்தைப் பெறும் நோக்கம் இருந்திருக்கலாம்) ஒரு நூல் விட்டுப் பார்க்கும் முயற்சியாகவே இருந்திருக்க வேண்டும் துவக்க விரும்பியவர்கள் அக்கணக்கைத் துவக்கும் முன்பு தமிழக முன்னணி நாளேடுகளில் வாசகர்கள் முன் வைக்கும் வாதங்களையும், எதிர்க்குக் கருத்துக்களையும் படித்த பின்னர் துவங்கியிருக்கலாம்.டெசோ தான் பாவம் இவரை கவிழ்த்து விட்டது என்றால் அந்த வீணாய் போன FACEBOOK கூடவா இவரை கவிழ்க்கவேண்டும். மக்கள் மிகவும் தெளிவாக தான் இவரை ஓரம் கட்டுகிறார்கள். நன்றி மக்களே. இவர் FACEBOOK இல் மட்டுமல்லாது அரசியலிலிருந்து ஓரம்கட்டப்பட வேண்டும். பொது வாழ்கை பொது வாழ்கை என்று கூறுகிறாரே, அதிலிருந்தும் இவர் ஒதுக்கப்பட வேண்டும். இனியாவது கருணா தெரிந்து கொள்ளட்டும் அவருடைய அரசியல் பருப்பு இனியும் மக்களிடம் வேகாது என்று. அவருடைய முகத்திரை கிழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது.. என்று அவர் தன்னுடைய குடும்பத்தினரை கட்சியிலும் அரசியலிலும் முன்னிலைபடுதினாரோ அன்றே திமுக என்ற கட்சி அழிந்து விட்டது. அது ஒரு கம்பெனியாக உருமாறி விட்டது. அவர்களுடைய கட்சியினர் கூட இதை அறிந்து முடிந்தவரை கொள்ளை அடிக்க துவங்கி விட்டனர். இதையெல்லாம் எப்படி பொருது கொள்வது? இந்த லட்சணத்தில் இன்னமும் இவர் ஏதோ மக்களுக்காக போராடும் போராளி போல காண்பித்து கொள்வதற்காக டெசோ நடத்தினார், அது கவிழ்த்து விட்டது. இதில் FACEBOOK அக்கௌன்ட் வேறு தொடங்கினார், மக்களிடம் நன்றாக மூக்கறுபட்டு துண்டை காணோம் துணியை கனோம் என்று தனக்கெதிராக கமெண்ட் செய்தவர்களை இபோது block செய்திருக்கிறார் .எப்பேர்பட்ட கடுமையான காழ்ப்பான விமர்சனகளை தாங்க முடியாதவர்கள் எதுக்கு இந்த தள்ளாத மூப்பு அடைந்தும் அரசியலில் இருக்கணும் எம் ஜி ஆருக்கு மட்டுமல்ல பலருக்கு இவர் செய்த பாவம் இவரை சாகும் வரை சும்மா விடாது இவ்வளவு பேராசை காரரை உலக வரலாறு இது வரை கண்டதுமில்லை கானபோவதுமில்லை.--
Friday 17 August 2012
கருணாநிதியின் ஜனநாயகம் face bookilum தலைவிரித்தாடுகிறது ?
Subscribe to:
Posts (Atom)